விமர்சனங்களால் மன உளைச்சல் ஏற்பட்டாலும் கடந்து செல்ல பழகிக்கொண்டேன்_மகளீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நேர்காணல்!
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கவிதை மற்றும் பாடல்கள் மூலம் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் ஈழத்து படைப்பாளிகளில் ஒருவரான செல்வி ரேகா சிவலிங்கம் அவர்களுடனான நேர்காணல். ...