இலங்கைச் செய்திகள்

யாழில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

அத்தியடியில் 55 வயதுடைய பெண் ஒருவர் அடித்துக் கொலை! யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய்...

Read more

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் கொடூரம் நான்கு பிள்ளைகளின் தந்தை வெட்டிக்கொலை! வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...

Read more

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி!

தியாகி திலீபனிடம் ஆசி பெற்ற புதுமணத்தம்பதி! யாழில் முன்மாதிரி! யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள் திருமணம் முடிந்தவுடன் நேராக தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று...

Read more

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது. பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள்,...

Read more

யாழ் போதனா வைத்திய சாலையில் ஓர் வரலாற்றுச் சாதனை!

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளதாக பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்...

Read more

தூள் வியாபாரி அரச கைக்கூலி காட்டிக்கொடுத்தவர்கள் என முன்னாள் பங்காளிகளை தாக்கிய சுமந்திரன்!

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் ...

Read more

யாழில் சடுதியாக அதிகரித்த உயிர் கொல்லி நோய்! விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு இந்த மாதம் 300 பேருக்கு யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை! இலங்கையில் இந்த வருடம் தை மாதம் கண்டறியப்பட்ட மொத்த...

Read more

யாழில் இளைஞன் அடித்துக் கொலை!

யாழில் இளைஞன் அடித்துக் கொலை! யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா்...

Read more

யாழ் மக்கள் வங்கி கிளையில்அடகு வைத்து நகைகளை இழந்தவர்களுக்கு விரைவில் தீர்வு!

அடகு வைத்து நகைகளை இழந்த வாடிக்கையார்களுக்குத் விரைவில் தீர்வு 10 வருடங்களின் பின் மனம் திறந்தனர் மக்கள் வங்கி அதிகாரிகள்! மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில்...

Read more

யாழில் முப்பது நாள் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை...

Read more
Page 1 of 11 1 2 11