• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Thursday, March 30, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home உலகச் செய்திகள்

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

by Admin
February 12, 2022
in உலகச் செய்திகள்
0
தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருந்த தமிழினத்தை சிங்கள இனவாதம் பிரிக்க சதி செய்கின்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் இது தொடர்பான அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

2 லட்சம் தமிழர்களை கொன்றொழித்த ஒரு இனப் படுகொலையை நிகழ்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை நடுக்கடலில் படுகொலை செய்ததுடன் இன்று தங்களுக்குள்ளேயே முரண்பட சதியில் ஈடுபடும் இனவாத ஆட்சியாளர்களின் போக்குகள் கடும் கண்டனத்துக்குரியது.

தமிழக மீனவர்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழ மீனவர்கள் மீது ஒருநாளும் தாக்குதல் தொடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்குமிடையே சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சிங்கள அதிகார வர்க்கத்தின் செயலை அறிவோடும், தெளிவோடும் அணுக வேண்டும்.

தமிழக மீனவர்கள்தான் ஈழ மீனவர்களை தாக்கி விட்டார்கள் என்று பரப்புரை செய்வது, தமிழக மீனவர்களின் படகுகளை ஈழ மீனவர்களுக்கு ஏலத்தில் விற்பது தமிழக மீனவர்களுக்கும் ஈழ மீனவர்களுக்குமிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தவே.

தமிழர் தாயகம் எப்போதெல்லாம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அப்போதெல்லாம் தமிழகம் கொதித்து எழுந்து தங்கள் உறவுகளுக்கு உணர்வோடு வீதிக்கு வந்திருக்கிறது . இந்த உணர்வை, உறவை சீர்குலைக்க பேரினவாத அரசு மேற்கொள்ளும் சதிவலையில் சிக்காது அமைதி காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: சீமான்நாம் தமிழர் கட்சி
Previous Post

சிறுமி துஷ்பிரயோகம். தாய் உட்பட சந்தேகநபர்கள் நால்வர் கைது!

Next Post

காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!

Admin

Admin

Related Posts

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
0

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும்...

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

by Admin
December 30, 2022
0

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா! விடுமுறைக்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலாப்பயணிகளாக வந்து பணிபுரிய வழிவகை செய்யும் working holidaymaker/backpacker விசா விண்ணப்பங்கள், இப்போது ஒரே நாளுக்குள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....

ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!

ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!

by Admin
March 6, 2022
0

ரஷ்யாவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்றபோது அவர்...

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

by Admin
March 1, 2022
0

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை! ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையிலான இந்த சந்திப்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து இனிவரும் நாட்களில் அடுத்த சுற்றுப்...

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

by Admin
January 26, 2022
0

அமெரிக்கா செல்லும் ஆசையில் பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்! கனடா அமெரிக்க எல்லையில் பனியில் புதையுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா...

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை !

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை !

by Admin
January 15, 2022
0

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை ! கடலுக்கடியில் பாரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளதையடுத்து பல நாடுகளிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா, நியூசிலாந்து உட்பட...

Next Post
காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!

காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.