• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Friday, March 31, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home மக்கள் குரல்

காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!

by Admin
February 12, 2022
in மக்கள் குரல்
0
காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை அசமந்தம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காரைநகர்-ஊர்காவற்றுறை பாதைச் சேவை சீரின்மை மக்கள் அசௌகரியம், கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதைச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடம்பெறாமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதை வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்து உள்ளமையால் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த மூன்று தினங்களாக பாதைச் சேவையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்திய தினமும் பயணம் செய்கின்றனர். இதன்போது படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ஊர்காவற்துறைகாரைநகர்காரைநகர் ஊர்காவற்துறை பாதை
Previous Post

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

Next Post

மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு!

Admin

Admin

Related Posts

No Content Available
Next Post
மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு!

மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.