• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Wednesday, September 27, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home இலங்கைச் செய்திகள்

மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!

by Admin
February 19, 2022
in இலங்கைச் செய்திகள்
0
மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!

தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7வயது மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது மகன் இருந்த பாட்டி வீட்டிற்கு வந்த சந்தேகநபர் T56 துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தனது மகனைக் கடத்திச் சென்றுள்ளார். வெல்லம்பிட்டி பகுதியில் சந்தேகநபருக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குறித்த சந்தேகநபர் கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர் தனது மனைவியின் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.இதனால் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Tags: பொலிஸாரால் சுட்டுக்கொலை
Previous Post

13ம் திருத்தத்தை எதிர்க்கும் கஜேந்திரகுமார் தனிநாட்டுக்காக போராடத் தயாரா!

Next Post

மனதிற்கு அமைதி தரும் தீப தியானம்!

Admin

Admin

Related Posts

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

by Admin
September 26, 2023
0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் மீண்டும் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் என அபாய எச்சரிக்கை 2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் போன்றதொரு...

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

by Admin
May 15, 2023
0

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர...

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

by Admin
May 11, 2023
0

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு! புளியம்பொக்கனை கலவட்டித்திடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரவுடிக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

by Admin
May 5, 2023
0

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! செட்டியார்தரவெளி பள்ளிக்குடா பூனகரி பகுதியில்  குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த...

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

by Admin
April 27, 2023
0

முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம்...

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

by Admin
April 23, 2023
0

  நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்! நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு...

Next Post
மனதிற்கு அமைதி தரும் தீப தியானம்!

மனதிற்கு அமைதி தரும் தீப தியானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.