• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Wednesday, September 27, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home Breaking news

இந்திய மற்றும் யாழ் மீனவர்களுக்கிடையில் கடலில் முறுகல்!

by Admin
January 31, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள்
0
இந்திய மற்றும் யாழ் மீனவர்களுக்கிடையில் கடலில் முறுகல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மற்றும் யாழ் மீனவர்களுக்கிடையில் கடலில் முறுகல்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ் மீனவர்களினால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வடமராட்சி மீனவர்கள் இருவர் இந்திய இழுவை மீன்பிடி படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவை மீன்பிடி படகை தடுக்க முற்பட்ட வடமராட்சி மீனவர்களுக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இந்திய மீனவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக அத்துமீறல், சொத்தழிவு, கடல் வளங்கள் அழிவு தற்போது உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் இதனைக் கட்டுப்படுத் வலியுறுத்தி வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் போக்குவரத்தினை முடக்கி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: இலங்கை இந்திய மீனவர்கள்
Previous Post

தமிழ் கட்சிகளின் கடிதம் மக்களை ஏமாற்றும் செயற்பாடு_ சிறீதரன் சீற்றம்!

Next Post

27 அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை- அலி சப்ரி!

Admin

Admin

Related Posts

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

by Admin
September 26, 2023
0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் மீண்டும் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் என அபாய எச்சரிக்கை 2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் போன்றதொரு...

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

by Admin
May 15, 2023
0

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர...

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

by Admin
May 11, 2023
0

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு! புளியம்பொக்கனை கலவட்டித்திடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரவுடிக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

by Admin
May 5, 2023
0

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! செட்டியார்தரவெளி பள்ளிக்குடா பூனகரி பகுதியில்  குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த...

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

by Admin
April 27, 2023
0

முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம்...

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

by Admin
April 23, 2023
0

  நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்! நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு...

Next Post
27 அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை- அலி சப்ரி!

27 அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை- அலி சப்ரி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.