• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Tuesday, September 26, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home Breaking news

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!

by Admin
January 25, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள்
0
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் சூறையாடப்பட்டமை தொடர்பில் பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உதித் லொக்குபண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பணம் பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக்கொண்ட பணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைப் பணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து மேற்கொண்ட ஆய்வில் பல ஆண்டுகளாக பணம் ஏடிஎம் அட்டை ஊடாக பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஏடிஎம் அட்டை உதித் லொக்குபண்டாரவிடம் இருந்தமை தெரியவந்துள்ளது.

உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டாரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: பிரதமர் மஹிந்த ராஜபக்ச
Previous Post

கிணற்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!

Next Post

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

Admin

Admin

Related Posts

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

by Admin
May 15, 2023
0

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர...

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

by Admin
May 11, 2023
0

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு! புளியம்பொக்கனை கலவட்டித்திடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரவுடிக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

by Admin
May 5, 2023
0

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! செட்டியார்தரவெளி பள்ளிக்குடா பூனகரி பகுதியில்  குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த...

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

by Admin
April 27, 2023
0

முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம்...

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

by Admin
April 23, 2023
0

  நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்! நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு...

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விசேட கலந்துரையாடல்!

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி விசேட கலந்துரையாடல்!

by Admin
April 22, 2023
0

நாவற்குழி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வைத்தியசாலை கழிவு எரியூட்டி அமைக்கப்படும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரப்பு விளக்கமளித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான பொறிமுறையை...

Next Post
தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.