• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Wednesday, September 27, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home Breaking news

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

by Admin
January 25, 2022
in Breaking news, இலங்கைச் செய்திகள்
0
தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தாயும் மகளும் கருகிய நிலையில் மீட்பு. மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில்  தாயும் மகளும் தீயில் கருகிய நிலையில் 20.01.2022 சடலமாக மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஆனந்தராசா சீதேவி எனும் 47 வயதான ஏழு பிள்ளைகளின் தாயாரும் அவரது 17 வயது மகளான லக்சிகா என்பவரும் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் 22. 01. 2022 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான்
எஸ். லெனின்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட  ஆராய்வின் போது அப்பகுதியிலிருந்து பெற்றோல் போத்தல், கைத்தொலைபேசி ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் நேற்று மாலை தர்மபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ‘ஊத்தை’ என அடைமொழியால் அழைக்கப்படும் நபர் பாலியல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் ‘தாய் மகள்’ மரணத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ள தமது உறவினர்களுக்கு எவ்வித தொடர்புமில்லை. பொலிஸார் எழுந்தமானமாக கைது செய்துள்ளனர் என தெரிவிக்கின்றனர்.

தர்மபுரம் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிரமான விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

Tags: கிளிநொச்சிதாய் மகள் மரணம் மூவர் கைது
Previous Post

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பணம் சூறையாடல்!

Next Post

விடுதலைப் புலிகளின் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Admin

Admin

Related Posts

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

நாட்டில் மீண்டும் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்: அபாய எச்சரிக்கை!

by Admin
September 26, 2023
0

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டில் மீண்டும் தற்கொலைக்குண்டுத்தாக்குதல் என அபாய எச்சரிக்கை 2024ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் போன்றதொரு...

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

யாழ் இளைஞன் டுபாயில் படுகொலை வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்!

by Admin
May 15, 2023
0

யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப்பகுதியைச் சேர்ந்த 26 வமதுடைய கமலதாஸ் நிலக்சன் என்பவர் கடந்த 27.04.2023 அன்று துபாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தினை நாட்டுக்கு கொண்டு வர...

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு!

by Admin
May 11, 2023
0

யாழ்ப்பாணத்து ரவுடி கிளிநொச்சியில் நையப்புடைப்பு! புளியம்பொக்கனை கலவட்டித்திடல் பகுதியில் வசிக்கும் ஒருவரை தாக்குவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ரவுடிக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

by Admin
May 5, 2023
0

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! செட்டியார்தரவெளி பள்ளிக்குடா பூனகரி பகுதியில்  குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியைச் சேர்ந்த...

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ் சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

by Admin
April 27, 2023
0

முல்லைத்தீவு மல்லாவி வவுனிக்குளத்தில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மல்லாவியில் வசிக்கும் உறவினரின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம்...

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

by Admin
April 23, 2023
0

  நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்! நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் புங்குடுதீவு...

Next Post
விடுதலைப் புலிகளின் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

விடுதலைப் புலிகளின் பேச்சாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.