• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Thursday, March 30, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home உலகச் செய்திகள்

அண்ணியுடன் தகாத உறவு, நேர்ந்த துயரம்!

by Admin
January 7, 2022
in உலகச் செய்திகள்
0
அண்ணியுடன் தகாத உறவு, நேர்ந்த துயரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்ணியுடன் தகாத உறவு, நேர்ந்த துயரம்!

கணவரின் தம்பியுடன் தகாத உறவில் இருந்ததால் இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பத் தலைவிக்கு நேர்ந்த துயரம்.

சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பிரபு மஞ்சு என்பவரைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2017 வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றிற்கு சென்றுள்ளார்.

கணவர் வெளிநாடு சென்ற நிலையில் கணவரின் பெற்றோர் சகோதரர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சுவிற்கு கணவரின் தம்பியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெளியிடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பிரபு மனைவி பிள்ளைகளுடன் அயல் கிராமம் சென்று தனியாக வசித்து வந்துள்ளார். கணவரின் தம்பிக்கு திருமண பேச்சு நிகழ்ந்ததை அறிந்த மஞ்சு கணவரின் தம்பியுடன் வெளியூர் சென்று விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

திருமண பேச்சு தொடர்பில் இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தூங்கியுள்ளனர். அதிகாலை மூன்று மணியளவில் மஞ்சுவைக் காணாததால் தேடிய போது குளியலறையில் நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

தூக்கிலிருந்து இறக்கி ஆடை அணிவித்து தண்ணீர் தெளித்து பார்த்த போது மஞ்சு உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சடலத்தினை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: தகாத உறவால் நேர்ந்த விபரீதம்
Previous Post

யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

Next Post

புஷ்பா படத்தில் நிர்வாண காட்சியா? இயக்குனர் போட்ட குண்டு!

Admin

Admin

Related Posts

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
0

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும்...

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

by Admin
December 30, 2022
0

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா! விடுமுறைக்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலாப்பயணிகளாக வந்து பணிபுரிய வழிவகை செய்யும் working holidaymaker/backpacker விசா விண்ணப்பங்கள், இப்போது ஒரே நாளுக்குள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....

ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!

ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!

by Admin
March 6, 2022
0

ரஷ்யாவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்றபோது அவர்...

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

by Admin
March 1, 2022
0

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை! ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையிலான இந்த சந்திப்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து இனிவரும் நாட்களில் அடுத்த சுற்றுப்...

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

by Admin
February 12, 2022
0

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருந்த தமிழினத்தை சிங்கள இனவாதம் பிரிக்க சதி செய்கின்றது என்று நாம்...

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

by Admin
January 26, 2022
0

அமெரிக்கா செல்லும் ஆசையில் பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்! கனடா அமெரிக்க எல்லையில் பனியில் புதையுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா...

Next Post
புஷ்பா படத்தில் நிர்வாண காட்சியா? இயக்குனர் போட்ட குண்டு!

புஷ்பா படத்தில் நிர்வாண காட்சியா? இயக்குனர் போட்ட குண்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.