• முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்
Thursday, March 30, 2023
எம்மை தொடர்புகொள்ள
News Fist Tamil
No Result
View All Result
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • உலகச் செய்திகள்
    • வர்த்தக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • கட்டுரை
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • உளவியல்
    • சுயதொழில்
  • கிரைம்
  • சினிமா
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • மக்கள் குரல்
No Result
View All Result
News Fist Tamil
No Result
View All Result
Home உலகச் செய்திகள்

ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!

by Admin
March 6, 2022
in உலகச் செய்திகள்
0
ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவுடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட உக்ரைன் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தேசத்துரோக குற்றச்சாட்டில் அவரை தடுத்து வைக்க முயன்றபோது அவர் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதன்போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யுத்தம் தொடங்கிய பின்னர் பெலாரஸ் எல்லைப் பகுதியில் உக்ரைன்- ரஷ்ய இரண்டு தரப்பும் சந்தித்து பேசி இருந்தனர்.

இந்தச் சந்திப்புகளில் உக்ரைன் தரப்பில் oschadbank இன் முன்னாள் துணைத்தலைவர் டெனிஸ் கிரியேவ் கலந்து கொண்டார்.அவர் உக்ரைன் பற்றிய தகவல்களை ரஷ்யாவிற்கு கசிய விட்ட தாக உக்ரைன் அரச புலனாய்வு நிறுவனம் SBU தெரிவித்துள்ளது.

அதற்கான வலுவான ஆதாரம் இருந்ததாகவும் அவரை தடுத்து வைக்க முயன்றபோது தப்பிச் சென்றதால் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: ரஷ்யாவிற்கு தகவல் தெரிவித்த உக்ரைன் அதிகாரி சுட்டுக்கொலை
Previous Post

யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ்!

Next Post

யாழில் சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது!

Admin

Admin

Related Posts

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு!

by Admin
January 28, 2023
0

சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும்...

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா!

by Admin
December 30, 2022
0

ஒரே நாளில் அவுஸ்திரேலியாவுக்கான விசா! விடுமுறைக்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலாப்பயணிகளாக வந்து பணிபுரிய வழிவகை செய்யும் working holidaymaker/backpacker விசா விண்ணப்பங்கள், இப்போது ஒரே நாளுக்குள் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது....

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை!

by Admin
March 1, 2022
0

ரஷ்யா- உக்ரைன் பேச்சில் சுமூகமான முடிவுகள் இல்லை! ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கிடையிலான இந்த சந்திப்பில் இருநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தொடர்ந்து இனிவரும் நாட்களில் அடுத்த சுற்றுப்...

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

தமிழக- ஈழ மீனவர்களின் தொப்புள் கொடி உறவை சிதைக்க பேரினவாத அரசு சதி!

by Admin
February 12, 2022
0

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருந்த தமிழினத்தை சிங்கள இனவாதம் பிரிக்க சதி செய்கின்றது என்று நாம்...

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

அமெரிக்க ஆசையில் கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்த குடும்பம்!

by Admin
January 26, 2022
0

அமெரிக்கா செல்லும் ஆசையில் பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்! கனடா அமெரிக்க எல்லையில் பனியில் புதையுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா...

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை !

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை !

by Admin
January 15, 2022
0

கடலில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு! சுனாமி எச்சரிக்கை ! கடலுக்கடியில் பாரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளதையடுத்து பல நாடுகளிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொங்கா, நியூசிலாந்து உட்பட...

Next Post
யாழில் சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது!

யாழில் சிறுமி துஷ்பிரயோகம், இளைஞன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • முகப்பு
  • புதுயுகம்
  • தமிழ் கதிர்
  • சினிக் கதிர்

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • வடக்கு மாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மலையகம்
    • வர்த்தக செய்திகள்
    • உலகச் செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • மக்கள் குரல்
  • கிரைம்
  • கட்டுரை
    • ஆன்மீகம்
    • அரசியல்
    • சுயதொழில்
    • உளவியல்
  • சினிமா
  • பயனுள்ள தகவல்கள்
    • அழகு குறிப்புகள்
    • சமையல் குறிப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
  • துயர் பகிர்வு
  • நம்மவர் படைப்புகள்
  • மிஸ்டர் ‘மியாவ்’

2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.