சுவிஸ் கார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழப்பு! சுவிட்சர்லாந்தில் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 21ம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. St.gallen...
Read more2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.
2022 - 2050 || All Rights Are Received By News 1st Tamil © || Website Developed by WEBbuilders.lk.